Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்வீர்ஷாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (19:53 IST)
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவை இன்னும் கைது செய்யும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. சிலைகளை அவர் சிலைக்கடத்தல் பேர்வழிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுவதால் சிலைக்கடத்தல்காரர்களை போலீசார் உதவியுடன் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தேடி வருகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பியூள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments