Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்வீர்ஷாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (19:53 IST)
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவை இன்னும் கைது செய்யும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. சிலைகளை அவர் சிலைக்கடத்தல் பேர்வழிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுவதால் சிலைக்கடத்தல்காரர்களை போலீசார் உதவியுடன் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தேடி வருகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பியூள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments