Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மதியம் வரை ரயில்கள் இயங்காது..ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (09:01 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளட்து எனவும் அந்த அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments