இன்று மதியம் வரை ரயில்கள் இயங்காது..ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (09:01 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளட்து எனவும் அந்த அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் தொடர்ந்து உயரும் வங்கி பங்குகள்! - அந்த அறிவிப்புதான் காரணமா?

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் பரிசீலனை செய்யலாம்: டிடிவி தினகரன்

காதலனின் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3.7 கோடி கொடுத்த பெண்.. அதன்பின் நிகழ்ந்த ட்விஸ்ட்..!

மழை பெய்தால் 18 சதவீதம் GST வரி?! பில் போட்ட Food Delivery நிறுவனங்கள்! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

20 ஆண்டுகளாக விலை ஏறாமல் இருந்த பார்லேஜி பிஸ்கெட்.. ஜிஎஸ்டியால் விலை குறைந்தது..!

அடுத்த கட்டுரையில்
Show comments