Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:02 IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
 
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று மாசிக் கொடை திருவிழா நடைபெற உள்ளது.
 
இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.எனவே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments