Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:02 IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
 
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று மாசிக் கொடை திருவிழா நடைபெற உள்ளது.
 
இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.எனவே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments