Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி இடைத் தேர்தல்: டாஸ்மாக் கடைகள் மூடல்

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (07:56 IST)
உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சில்லரை மதுபான விற்பனை கடைகள், மதுபான கடைகள் மற்றும் பார்கள் இன்று (16ம் தேதி) முதல் 18 ஆம் தேதி மாலை 5மணி வரையில் முடப்படுகிறது.

அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்ப்ட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments