Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Mahendran
திங்கள், 9 செப்டம்பர் 2024 (13:29 IST)
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
புதிய 500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.101 கோடி மதிப்பில் கடனுதவி செய்யப்படும் என்றும், 25,000க்கும் மேற்பட்டோருக்கு ரூ.297 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி செய்துள்ளதாகவும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
மேலும் வருவாய்த்துறை மூலம் 12,233 பேருக்கு ரூ.75.60 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தேர்தல் என்ற தேர்வு மூலம் மக்கள் மதிப்பெண் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
கடந்த மக்களவை தேர்தலில் திராவிட மாடல் அரசுக்கு 100% தேர்ச்சி அளித்தீர்கள், தென் மாவட்ட மக்கள் மகிழும் அளவிற்கு மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments