Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சலால் சிறுமி பலி….அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (15:13 IST)
கேரள மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் அப்துல் சதார். இவரது மகள் இமாம் உவைஸ்ஸிக்கு  கடந்த ஒரு வாரமாயக் காய்ச்சல் இருந்த நிலையில் அவருக்கு புனிதர் நீர் என்ற பெயரில் தண்ணீரைத் தெளித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  இருந்துள்ளனர்.

சிறுமிக்கு காய்ச்சல் அதிகரிக்கவே, உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments