காய்ச்சலால் சிறுமி பலி….அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (15:13 IST)
கேரள மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் அப்துல் சதார். இவரது மகள் இமாம் உவைஸ்ஸிக்கு  கடந்த ஒரு வாரமாயக் காய்ச்சல் இருந்த நிலையில் அவருக்கு புனிதர் நீர் என்ற பெயரில் தண்ணீரைத் தெளித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  இருந்துள்ளனர்.

சிறுமிக்கு காய்ச்சல் அதிகரிக்கவே, உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments