Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானக் கடைகள் விற்பனை நேரம் குறைப்பு...

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (21:37 IST)
புதுச்சேரியில் மதுபானக் கடைகள் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானக்கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை முதல் இரவு 11 மணிவரை இயங்கிவந்த மதுபானக் கடைகள் தேர்தல் காலத்தை ஒட்டி இனிமேல் ஒருமணிநேரம் குறைக்கப்பட்டு இரவு 10 மணியுடன் கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாலை 5 மணி மணிவரைதான் குடோன்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments