Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”குடி“மக்கள் கவனத்திற்கு; இன்று முதல் மதுபான விலை உயர்வு அமல்

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:48 IST)
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது.

அதன் படி தற்போது விற்கும் விலையுடன் குவாட்டர் ரூ.10ம், ஹாஃப் ரூ.20ம், ஃபுல் விலை ரூ.40ம் உயர்ந்துள்ளது. பீர் பாட்டில் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாய் ரூ.2,200 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments