Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிகளை ஒப்படையுங்க.. விடுமுறை கிடையாது! – போலீஸுக்கு உத்தரவு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களிடம் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 2700 பேர் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். அதில் 600 பேர் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் முடிந்ததும் துப்பாக்கிகள் திரும்ப அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை அவசர தேவைகள் தவிர்த்து விடுமுறை எடுக்க போலீசாருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments