Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணைக்கொலை செய்துவிடுங்கள்: ரயிலில் இஞ்சிமரப்பா விற்பனை செய்யும் பட்டதாரி கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:24 IST)
கருணைக்கொலை செய்துவிடுங்கள்
அரசு வேலை கொடுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என ரயிலில் இஞ்சிமரப்பா விற்பனை செய்துவரும் மாற்றுத்திறனாளி பட்டதாரி ஒருவர் வேதனையுடன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலில் இஞ்சிமரப்பா விற்பனை செய்து வருபவர் பார்வையற்ற பட்டதாரி அரவிந்தன். இவர் பிஏ., பி.எட்., எம்ஏ., எம்பில் படித்து உள்ளார் என்பதும் வேலை எதுவும் கிடைக்காததால் புறநகர் ரயிலில் இஞ்சிமரப்பா விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எம்ஏ எம்பில் பட்டதாரியான தனக்கு அரசு வேலை கொடுங்கள் அல்லது தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று தமிழக அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ஊடகமொன்றுக்கு கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments