Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தை நடமாட்டத்தால் ஈரோட்டில் மக்கள் பீதி

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (15:29 IST)
ஈரோடு மாவட்டம் அனுமான்பள்ளி என்ற இடத்தில் சிறுத்தை நடமாடுவதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
அதிகாலையில் பால் விற்பனை செய்யும் சிலர், சாலையின் குறுக்கே சிறுத்தை கடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறிய நிலையில், விவசாயி ஒருவர் சிறுத்தையின் கால்தடங்களைப் பார்த்துள்ளார்.
 
இது குறித்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments