சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:09 IST)
சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!
சமீபத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் விறுவிறுப்பாக விண்ணப்பம் சேர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பிற்கும் கவுன்சிலிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சட்ட படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதியை சட்டப் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
 
சட்டப் படிப்புகளுக்கு வரும் வரும் 4ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை www.tndalu.c.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பத்தோடு சான்றிதழும் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் செய்து தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments