Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:09 IST)
சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!
சமீபத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் விறுவிறுப்பாக விண்ணப்பம் சேர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பிற்கும் கவுன்சிலிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சட்ட படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதியை சட்டப் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
 
சட்டப் படிப்புகளுக்கு வரும் வரும் 4ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை www.tndalu.c.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பத்தோடு சான்றிதழும் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் செய்து தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments