Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏளன சிரிப்பு...பத்தாம் வகுப்பு தேர்ச்சி…போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மாணவர்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:26 IST)
தமிழகதில் கொரோனா தாக்கம் பரவிவருவதை அடுத்து,  அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள நிஷாந்த் என்ற மாணவர் தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமான ஒரு போஸ்டர் வடிவமைத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி உள்ளார்.

அதில், என்னை பார்த்து ஏளனமானச் சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன். என்னை தேர்ச்சி அடையச் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments