Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏளன சிரிப்பு...பத்தாம் வகுப்பு தேர்ச்சி…போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மாணவர்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:26 IST)
தமிழகதில் கொரோனா தாக்கம் பரவிவருவதை அடுத்து,  அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள நிஷாந்த் என்ற மாணவர் தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமான ஒரு போஸ்டர் வடிவமைத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி உள்ளார்.

அதில், என்னை பார்த்து ஏளனமானச் சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன். என்னை தேர்ச்சி அடையச் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments