Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்பு

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2015 (04:53 IST)
விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்றுக் கொண்டார்.
 

 
விழுப்புரம் மாவட்டத்தின் 18 வது மாவட்ட ஆட்சித் தலைவராகவும், மாவட்டத்தின் 2 வது பெண் மாவட்ட ஆட்சியராகவும் லஷ்சுமி பொறுப்பெற்று கொண்டார்.
 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவேன். மாவட்ட  மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments