Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்பு
, ஞாயிறு, 5 ஜூலை 2015 (04:53 IST)
விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்றுக் கொண்டார்.
 

 
விழுப்புரம் மாவட்டத்தின் 18 வது மாவட்ட ஆட்சித் தலைவராகவும், மாவட்டத்தின் 2 வது பெண் மாவட்ட ஆட்சியராகவும் லஷ்சுமி பொறுப்பெற்று கொண்டார்.
 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவேன். மாவட்ட  மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil