Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளுக்கு வந்த கொரோனா தொற்று மாமியாரை பலிவாங்கிய சோகம்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (20:47 IST)
தூத்துக்குடியில் மருமகளுக்கு வந்த கொரோனா வைரஸ் அவரது கணவரையும் மாமியாரையும் தாக்கிய நிலையில் மாமியார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தூத்துக்குடியில் உள்ள லேப் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து வரும் ஒரு பெண்ணுக்கு திடீரென கொரோனா தோற்று பரவியது. இதனை அவர் கவனிக்காமல் விட்டதால் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் பரவியதை அடுத்து மூவரும் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் 
 
இந்த நிலையில் மாமியாரின் உடல்நிலை மிகவும் மோசமானது அடுத்து அவரை வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
தற்போது லேப் டெக்னீசியன் பெண்ணும் அவரது கணவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments