Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேல் யாத்திரை தொடங்குவதற்கு முன்னே பயந்துவிட்டார்கள்! – எல்.முருகன்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (11:30 IST)
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக அனுமதி பெற்றுள்ள நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் முருகனின் அறுபடை வீடுகளில் வேல் யாத்திரை நடத்த உள்ளதாக பாஜக தெரிவித்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கவும் அரசிடம் கோரியிருந்தது. ஆனால் வேல் யாத்திரை தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அதற்கு தடை விதிக்க விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “பாஜகவின் வெற்றிவேல் யாத்திரையை கண்டு அனைத்து கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. அறுபடை வீடு வெற்றிவேல் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்” என கூறிடுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments