அடுத்த சட்டசபையில் நாங்க இருப்போம்! – உறுதிமொழி எடுத்த பாஜக தலைவர்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (10:29 IST)
நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வாழ்த்துகள் சொல்லியுள்ள பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேர்தல் குறித்த உறுதிமொழியையும் எடுத்துள்ளார்.

இந்திய சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். மேலும் ”அடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கட்டாயம் இருப்பார்கள். சட்டசபையில் நுழையாமால் விடமாட்டோம் என்ற உறுதிமொழியை எடுக்கிறோம்” என எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் எல்.முருகனின் இந்த உறுதிமொழி அரசியல் வட்டாரங்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments