Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (12:27 IST)
கூவத்தூர் விடுதியில் சசிகலா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்   நடத்தி வருகிறார்.

 
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக பொதுசெயலாளர் சசிகலா தலையில் கூவத்தூரில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு  வந்துவிட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது  தெரிய வரும். சிசார்டில் நடைபெர்று வரும் கூட்டத்தில் 123 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளதாக அமைச்சர் விஜய்பாஸ்கர்  தகவல் தெரிவித்துள்ளார்.
 
புதுய சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும்.
 
சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments