Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவாகம் திருவிழா ரத்து! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:46 IST)
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருநங்கைகள் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் கூடி திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தேர் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநர்கள் நேரடியாக கோயிலுக்கே சென்று சமூக இடைவெளியோடு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments