Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவாகம் திருவிழா ரத்து! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:46 IST)
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருநங்கைகள் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் கூடி திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தேர் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநர்கள் நேரடியாக கோயிலுக்கே சென்று சமூக இடைவெளியோடு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments