Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவாகம் திருவிழா ரத்து! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:46 IST)
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருநங்கைகள் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் கூடி திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தேர் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநர்கள் நேரடியாக கோயிலுக்கே சென்று சமூக இடைவெளியோடு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments