Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முட்டாள்களின் குரைப்பை நிறுத்த முடியாது. குஷ்பு கோபப்படுவது யாரை?

Webdunia
ஞாயிறு, 7 மே 2017 (10:48 IST)
நடிகை குஷ்பு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருக்கும் மிகச்சிலரில் ஒருவர். அவ்வப்போது தனது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில் நேற்று குஷ்புவுக்கு ட்ரோல் மன்னர்களுக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்தது.



 


பின்னர் கடைசியில் குஷ்பு கூறியபோது, 'நான் சாதரணமாக ட்ரோல் செய்பவர்களைக் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் சமயங்களில் அவர்கள் மொழியிலே அவர்களுக்கு பதிலளித்தால் தான் சரியாக இருக்கும்' என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

பின்னர் 'இந்த முட்டாள்களின் இயல்பை மாற்றுவது கடினம். நாம் நம் வேலையைப் பார்ப்போம்' என முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் குஷ்பூ.

நேற்று குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை வைத்து ட்ரோல் மன்னர்கள் குஷ்புவை செமையாக கலாய்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments