Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை விளாசி டுவீட் செய்த குஷ்பு

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (19:11 IST)
டுவிட்டரில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ள குஷ்பு அனிதா மரணம் தொடர்பாக பாஜகவை விளாசி டுவீட் செய்துள்ளார்.


 

 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு கடந்த ஜூலை மாதம் டுவிட்டரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் டுவிட்டர் தளத்துக்கு வந்துள்ளார்.
 
இவரின் வருகைக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வந்தவுடனே பெங்களூரில் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும், அனிதா மரணம் குறித்தும் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசை விட்டு விளாசியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பாஜகவின் காலடியில் ஜனநாயகம் கொல்லப்படும் இந்த வேளையிலும் நான் என்னுடைய கருத்தை தெரிவிக்கவில்லையென்றால் இந்தியக் குடிமகளாக இருப்பதற்கே எனக்கு அருகதை இல்லை என டுவீட் செய்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments