Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வேடிக்கை பார்த்தவர்களுக்கும் தண்டனை: மணிப்பூர் கொடூரம் குறித்து குஷ்பு டுவிட்..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (09:47 IST)
மணிப்பூரில் பழங்குடியின பெண்களை இன்னொரு பிரிவினர் நிர்வாணமாக அழைத்துச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த கொடூர சம்பவத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்  குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று டுவிட் செய்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை விளைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு நேர்ந்தால் கொடுமையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சில ஆண்கள் எந்த அளவுக்கு மனித தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது என்றும் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்