Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாருக்கு காவி பூசுவது கோழைத்தனம்: குஷ்பூ கண்டனம்

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (12:03 IST)
கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவி விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் வேலை கண்டிக்கத்தக்கது. அது கோழைகளின் செயல் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments