Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை குஷ்பு காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்: சோனியா அறிவிப்பு

நடிகை குஷ்பு காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்: சோனியா அறிவிப்பு
, செவ்வாய், 24 மார்ச் 2015 (18:56 IST)
நடிகை குஷ்பு காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 
குஷ்பு திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து காங்கிரஸில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil