Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:38 IST)
கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு பேர் பரிதாபமாக உயிர் இழந்ததாகவும் இதனை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மதுவில் சரியாக போதையில்லை என்பதற்காக கூடுதல் போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்ததாக  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
கும்பகோணம் மேல காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் இருவரது உடலும் மீட்கப்பட்டதாகவும், இருவரது உடலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது,
 
மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கும்பகோணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments