Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:05 IST)
கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
அகில இந்திய சிலம்பம் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
 
இதில், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கரூர் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி பூமிதா பங்கேற்று 2 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். சாதனை படைத்த மாணவி பூமிதாவாவை பாராட்டி தாண்டோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி நேற்று பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments