Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி ராஜினாமா செய்தி குறித்து கேஎஸ் அழகிரி கருத்து: தமிழகத்தில் காங்கிரஸில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:44 IST)
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி திடீரென அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் இந்த ராஜினாமா நாளை நடக்க இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் சோனியா காந்திக்கு பதிலாக புதிய காங்கிரஸ் தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் புதிய காங்கிரஸ் தலைவர் பட்டியலில் ப சிதம்பரம் உள்பட பல மூத்த தலைவர்கள் பெயர் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது ’அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராக தொடரவேண்டும் கோடிக்கணக்கான இந்திய மக்களும் காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்கள் சோனியா ராகுலை பின்பற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments