ஸ்டாலினும், நானும்; அரசரும் புலவரும் போல! – கே.எஸ்.அழகிரி!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (09:58 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, வி.சி.க ஆகியவை தங்கள் கட்சி ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் இடையேயான கூட்டத்தில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இன்னமும் மு.க.ஸ்டாலினும், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி “உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும். காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு திமுகவுடன் கூட்டணி கட்சி சந்திப்பு நடத்துவோம். ஸ்டாலின் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். பார்க்காமலே எங்களுக்குள் பேசிக் கொள்வோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments