Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வாய் தவறி பேசியிருப்பார் விடுங்க!- கேஷுவலாக சொன்ன கே.எஸ்.அழகிரி!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (13:20 IST)
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது வாய் தவறி பேசியிருக்கலாம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”திமுக – காங்கிரஸில் எந்த விரிசலும் இல்லை. அடிக்கடி இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். கொள்கைரீதியாக திமுக – காங்கிரச் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அதை யாராலும் தகர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து கேட்டபோது ”ரஜினி மீது மரியாதை உள்ளது. ஆனால் துக்ளக் விழாவில் இரண்டில் ஏதாவது ஒன்றை அவர் பேசியிருக்கலாம். இரண்டையுமே ஒப்பிட்டு பேசியதுதான் தவறு. அவர் அப்படி பேசும் நபரல்ல. வாய் தவறி அப்படி பேசியிருப்பார் என நினைக்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments