Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வேஷனை விட கவுரவம் முக்கியம்! – திடீர் ட்ரெண்டிங்கில் #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (10:30 IST)
தங்களை இட ஒதுக்கீடு பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து சமுதாயத்தினருக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பல்வேறு உயர்வகுப்பினரும் இடஒதுக்கீடு தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது #பட்டியல்வெளியேற்றம்வேண்டும் என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments