Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (11:03 IST)
இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகின்ற நிலையில் திடீரென அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் நரேந்திர மோடி தான் இந்தியாவின் ஆள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் புகழை உலகமெங்கும் பரப்பி வருகிறார் என்று கூறிய அவர் அதிமுக மற்றும் பாஜக இடையே சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments