Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிய சட்டசபை கட்டிடம்? 40 மாடியில் ஐடி அலுவலகம்?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (12:52 IST)
கிளாம்பாக்கத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்துதான் இனி தென் மாவட்ட பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது சென்று கொண்டிருந்தாலும் இன்னும் ஒரு வருடத்தில் அதுவும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. 

ALSO READ: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்.. பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!
 
அதன் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் புதிய சட்டசபை கட்டிடமாக மாறலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த இடத்தில் 40 மாடி கொண்ட  சர்வதேச ஐடி நிறுவனம் ஒன்று வர இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பாலங்கள் கட்டி தற்போது நல்ல நிலையில் இருப்பதால் இங்கே புதிய சட்டசபை கட்டிடம் அல்லது சர்வதேச ஐடி நிறுவனத்தின் கட்டிடம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments