Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு பழ மார்க்கெட் மீண்டும் திறப்பு!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (10:23 IST)
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் அதிகளவில் கொரோனா தொற்று நோயாளிகள் அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கலந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டது.

இதையடுத்து 7 மாதத்துக்கு பிறகு இப்போது மீண்டும் கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் திறக்கப்ப்ட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments