நவராத்திரிக்கு தயாராகும் மக்கள்! கொலு பொம்மை விற்பனை அமோகம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:12 IST)
நாடு முழுவதும் நவநாத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் கொலு பொம்மைகள் அமைத்து 9 நாட்களும் பாடல்கள் பாடி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 7ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொலுபொம்மை விற்பனை ஆரம்பித்துள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி, சிவன் குடும்பம், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் அதிகமாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தாத்தா, பாட்டி பொம்மைகள், விலங்குகள் பொம்மைகள், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொம்மையும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments