Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் வலையில் காவி நிற தாமரை நண்டு! – வேதாரண்யத்தில் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:07 IST)
வேதாரண்யம் மீனவர்கள் வலையில் காவி நிறத்தில் தாமரை வடிவம் கொண்ட நண்டு சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். சமீபத்தில் அவ்வாறாக பிடித்த மீன், நண்டு மற்றும் இறால்களை பிரித்துக் கொண்டிருந்தபோது காவி நிறத்தில் புதிய நண்டுகள் சில சிக்கியுள்ளன.

இந்த நண்டின் முன்புறம் முழுவதும் காவி நிறத்திலும், அடிப்பாகம் பாஜக சின்னமான தாமரை பூ போலவும் காட்சியளிப்பது மீனவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பலவிதமான நண்டுகள் சிக்கும் நிலையில் காவி நிற வித்தியாசமான நண்டு சிக்குவது இதுவே முதல்முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments