Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் வலையில் காவி நிற தாமரை நண்டு! – வேதாரண்யத்தில் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:07 IST)
வேதாரண்யம் மீனவர்கள் வலையில் காவி நிறத்தில் தாமரை வடிவம் கொண்ட நண்டு சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். சமீபத்தில் அவ்வாறாக பிடித்த மீன், நண்டு மற்றும் இறால்களை பிரித்துக் கொண்டிருந்தபோது காவி நிறத்தில் புதிய நண்டுகள் சில சிக்கியுள்ளன.

இந்த நண்டின் முன்புறம் முழுவதும் காவி நிறத்திலும், அடிப்பாகம் பாஜக சின்னமான தாமரை பூ போலவும் காட்சியளிப்பது மீனவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பலவிதமான நண்டுகள் சிக்கும் நிலையில் காவி நிற வித்தியாசமான நண்டு சிக்குவது இதுவே முதல்முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments