Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறக்கப்பட்ட சுற்றுலா தளங்கள்; அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (12:50 IST)
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளால் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா தளங்களை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் பயணிகளை வரவேற்க தயாராகி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான கொடைக்கானலில் 75 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments