Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த லாரி

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (17:15 IST)
கொடைக்கானல் மலைப்பகுதியில் லாரி ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதில் கணவன், மனைவி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கொடைக்கானலில் இருந்து மதுரையை நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று வத்தலகுண்டு மலைப்பாதையில் திடீரென்று ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது.

அதில் வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் மதுபோதையில் ஓடியதால்தான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் அந்த லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments