Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த லாரி

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (17:15 IST)
கொடைக்கானல் மலைப்பகுதியில் லாரி ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதில் கணவன், மனைவி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கொடைக்கானலில் இருந்து மதுரையை நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று வத்தலகுண்டு மலைப்பாதையில் திடீரென்று ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது.

அதில் வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் மதுபோதையில் ஓடியதால்தான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் அந்த லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments