கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கனமழை; விவசாய நிலங்கள் தேசம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (10:07 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து இதன் காரணமாக பெரும்பாலான ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments