Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளை அடிக்கும் கொடைக்கானல் படகு சவாரி

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (13:03 IST)
கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சில காலம் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா தளங்களை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளால் சுற்றுலா தளங்களை மக்கள் மொய்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.100 கட்டணம் வார நாட்களில் ரூ.150 ஆகவும், வார இறுதியில் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரிசையில் நிற்க விரும்பாமல் உடனே படகில் எற விரும்பினால் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments