Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஓடும் பேருந்தில் இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு’ - சிக்கியது துப்பாக்கி!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (23:45 IST)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கடந்த 12-ஆம் தேதி, மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து சாத்தூரில் வந்த போது கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

 
 
இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முகமது ரஃபிக் என்பவர் மதுரை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் சாத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ரஃபிக்கின் மனைவியுடைய தோழியான மகாலட்சுமி என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓ.மேட்டுப்பட்டி அருகே உள்ள குளத்தில் சுட்டுக்கொல்ல பயன்படுத்திய தூப்பா‌க்கியை  வீசியதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து அக்கிராம மக்கள் உதவியுடன் குளத்தில் இருந்த துப்பாக்கியை போலீஸார் கண்டெடுத்தனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments