Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (16:01 IST)
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்யவுள்ளார்.

உலதில் உள்ள சுமார் 110  நாடுகளில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக  ஐ. நாடுகள் சபை தலைவர் நேற்று அறிவித்தார்.

இந்தியாவிலும் தினந்தோறும் கொரொனாவால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில்  2,069 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.  எனவே, கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலு, தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்து குறித்தும்  ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments