Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை சுழற்றியடிக்கும் மழை! – 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (15:35 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வெள்ளக்காடாகி இருக்கும் சூழலில் மேலும் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்டவற்றால் கேரளாவின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments