Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்பெட்டாஸ் ஷீட், தகர ஷீட் கொண்ட தொழிற்சாலைகளை மூட வேண்டும். முதல்வர் உத்தரவு..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (20:36 IST)
வெயிலின் கொடுமை அதிகமாகியதை அடுத்து தகர சீட் மற்றும் ஆஸ்பெட்டாஸ் சீட் கொண்ட தொழிற்சாலைகள் பகல் நேரத்தில் மூட வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்கள் ஆக கடும் வெயில் அடித்து வரும் நிலையில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன 
 
இதனை அடுத்து ஆஸ்பெட்டாஸ் தகர சீட்டுகளால் மேல் கூரைகளை கொண்ட தொழிற்சாலைகளை பகல் நேரங்களில் மூட வேண்டும் என்றும் அதேபோல் இதுபோன்ற கூரைகள் கொண்ட அறைகளில் தங்கும் தொழிலாளர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மேலும் பகல் நேரத்தில் வெயில் படும் வகையில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் தீயணைப்புத்துறை என்சிசி உள்ளிட்டவர்களுக்கு பகல் நேரத்தில் பரேடு பயிற்சிகள் வேண்டாம் என்றும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேல்! - உறுதிப்படுத்திய நேதன்யாகு!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லணும்! - நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டு.. உடனே பதவியில் இருந்து விலகிய பாஜக பிரபலம்..!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்! குடிமகன்களுக்கு இனி காத்திருக்க வேண்டாம்..!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகளா? - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments