Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்ட காலத்திலும் ஒரு நன்மை… ஊரடங்கால் காவிரி நீரின் தரம் உயர்வு!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:34 IST)
கொரோனா லாக்டவுன் பிறகு காவிரி நீரின் தரம் உயர்ந்துள்ளதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் அவற்றால் சில நன்மைகளும் நடந்துள்ளன. பெரும்பாலான வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்காததால் ஒலி மாசு மற்றும் காற்று மாசு குறைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது காவிரி நீரின் தரமும் உயர்ந்துள்ளது. கர்ர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெருவாரியான இடங்களில் பாயும் காவேரி ஆற்றில் ஊரடங்கு காலத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் நடத்தப்பட்ட சோதனைகளில் தரம் இப்போது உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments