இதைக்கூட கவனிக்காமல் போஸ் கொடுத்தாரா கஸ்தூரி?

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (12:24 IST)
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, சமீபத்தில் தஞ்சாவூர் நடராஜன் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில், ஒரு நபர் கீழே அமர்ந்து ஹாயாக சிறுநீர் கழிப்பது பதிவாகியிருந்தது.
 
இதைக் கண்ட நெட்டிசன்கள், இதை தவிர்த்து நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கலாம் என அறிவுரை கூறத் தொடங்கிவிட்டனர். சிலபேர் தூய்மை இந்தியா அப்படித்தான் இருக்கும் என கிண்டலத்தனர்.
 
அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். அவர் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஐயப்பசாமி. என்னுடன் புகைப்படமெல்லாம் எடுத்தார். பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்றவங்கள.. என சற்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments