Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் வழியாக சென்ற முதல்வர் பழனிச்சாமி : அசத்தலான வரவேற்பு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (21:15 IST)
கரூர் வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவேற்பு அளித்தார்.

மதுரையிலிருந்து சேலத்திற்கு கரூர் வழியாக சென்ற தமிழக முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து முதல்வருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments