Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லையால் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (12:22 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் ஆசிரியர் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிர்களுக்கும் கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்