Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (17:52 IST)
கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள்


கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள  பேருக்கு ஏற்பட்டு லட்ச கணக்கான மக்கள் தண்ணீர் உணவு இன்றி  இன்றும் அவதியுற்று வருகின்றனர் . சமூக நல  அமைப்புகள் தன்னார்வு  தொண்டு  நிறுவனங்கள் நிவாரண உதவிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பு வைத்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பரமத்தி  ஒன்றியத்தில் உள்ள தொட்டியபட்டி  அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி  சார்பில்   பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து கேரளா வெள்ள  நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பிவைத்தனர் . இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை  ஆசிரியர் கோ.மூர்த்தி  கூறுகையில் : பள்ளி மாணவர்கள் மத்தியில் மனிதநேய பண்புகளை வளர்க்க கேரளா வெள்ள  நிவாரண நிதி  மற்றும்  நிவாரண பொருட்களை அனுப்ப  முடிவு செய்த்து இப்பகுதி பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளியின் சார்பாக  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் ஆனா சிறு உதவியை செய்கிறோம் . கேரளாவில்  படிக்கும் மாணவர்கள்  பாதிக்கப்பட்டு  உள்ளதாக செய்திகளை அறிந்து  இங்கு படிக்கும் சில  மாணவர்கள் அங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து உள்ளனர்  .இதனை கேரளா மக்கள் ஏற்று கொள்ளவேண்டும்  என்றும் அவர்  கூறினார்.

பேட்டி :  கோ.மூர்த்தி – பள்ளி தலைமை ஆசிரியர் – தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடைசியாக சிரியாவை தாக்கிய இஸ்ரேல்! - அதிர்ச்சி வீடியோ!

10 வயது சிறுமி வாயைப் பொத்தி வன்கொடுமை! குற்றவாளியை பிடிக்கவில்லை! - அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!

புதுவையில் மாறுகிறதா கூட்டணி.. ஈபிஎஸ்-ஐ சந்திக்காத ரங்கசாமி.. விஜய்யுடன் கூட்டணியா?

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments