Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வரும்போது அதிமுகவில் பிரச்சனை இருக்கு... கருணாஸ்!!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:53 IST)
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அதிமுகவில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் பேச்சு. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்தது. இந்த செய்தி வெளியானது முதல் தமிழகர அரசியலில் குறிப்பாக அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 
 
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ இது குறித்து பேசினார். அப்போது அவர், அதிமுகவில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அதிமுகவில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும். ஆனால் அதிமுகவில் சசிகலா இடம் பெறுவது குறித்து கருத்து கூற இயலாது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments